Sunday, February 20, 2011

one side love 12


மேகம் எல்லாம் ஓடும்
             நான் உன்னை தேடும் போது
அவையாவும் ஒன்றாய் இணையும்
              நான் உன் இருப்பிடம் அறியும் போது
அவையாவும் வானவேடிக்கை நடத்தும்
             நான் உன்னை பார்க்கும் போது
அவையாவும் கண்ணீர் சிந்தும்
              இவையாவும் கணவு என்ற போது ..............

உன்னை காண்பது என்பதே கணவாய் போகுமோ ??????????????