மேகம் எல்லாம் ஓடும்
நான் உன்னை தேடும் போது
அவையாவும் ஒன்றாய் இணையும்
நான் உன் இருப்பிடம் அறியும் போது
அவையாவும் வானவேடிக்கை நடத்தும்
நான் உன்னை பார்க்கும் போது
அவையாவும் கண்ணீர் சிந்தும்
இவையாவும் கணவு என்ற போது ..............
உன்னை காண்பது என்பதே கணவாய் போகுமோ ??????????????