மீன்தான் நீரின்றி வாழாது
நீர் என்றும் மீன் எண்ணி வருந்தாது
மீன்னின் ஆவல் நீர் அறியாது
எந்தன் ஆவல் நீ அறியாதது
இருவரின் நிலையுமே ஒன்று
வாழ்கிறோம்
ஒரு நாள் வெளிவரும் என்று .......
நீர் என்றும் மீன் எண்ணி வருந்தாது
மீன்னின் ஆவல் நீர் அறியாது
எந்தன் ஆவல் நீ அறியாதது
இருவரின் நிலையுமே ஒன்று
வாழ்கிறோம்
ஒரு நாள் வெளிவரும் என்று .......
No comments:
Post a Comment