Sunday, February 20, 2011

one side love 3

மீன்தான் நீரின்றி வாழாது
       நீர் என்றும் மீன் எண்ணி வருந்தாது
மீன்னின் ஆவல் நீர் அறியாது
       எந்தன் ஆவல் நீ அறியாதது
இருவரின் நிலையுமே ஒன்று
வாழ்கிறோம்
         ஒரு நாள் வெளிவரும் என்று .......

No comments:

Post a Comment