நிலவின் மீது காதல் கொள்ளும் கடலலையோ
வான் நோக்கி துள்ளும்
அதை அறியாமலே நிலவு
திசைமாறி செல்லும்
அலைகளின் காதல்
நிலவு அறியாது
அறிந்தாலும் இரண்டும்
என்றும் இணையாது
இருபினும் அலைகளுக்கு ஒரு
நல் நம்பிக்கை
கடலுடன் வாழ்கிறது ஒரு
கணவு வாழ்க்கை ................
வான் நோக்கி துள்ளும்
அதை அறியாமலே நிலவு
திசைமாறி செல்லும்
அலைகளின் காதல்
நிலவு அறியாது
அறிந்தாலும் இரண்டும்
என்றும் இணையாது
இருபினும் அலைகளுக்கு ஒரு
நல் நம்பிக்கை
கடலுடன் வாழ்கிறது ஒரு
கணவு வாழ்க்கை ................
No comments:
Post a Comment