நீ வந்தால் பூக்கும் என் நந்தவனம்
நீ இல்லாமல் வாழும் நான் நடைபினம்
உயிர் உள்ள வரை உடல் வாழும்
உன் நினைப்புள்ள வரை என் உயிர் வாழும்
நான் விரும்பும் ஒரு வாழ்கை
அதை தர வேண்டும் உன் ஒரு வார்த்தை
வைத்திருகிறேன் ,
என் இதய வாசலை திறந்து
காத்திருக்கிறேன் ,
உன் வரவை எதிர்பார்த்து.............
நீ இல்லாமல் வாழும் நான் நடைபினம்
உயிர் உள்ள வரை உடல் வாழும்
உன் நினைப்புள்ள வரை என் உயிர் வாழும்
நான் விரும்பும் ஒரு வாழ்கை
அதை தர வேண்டும் உன் ஒரு வார்த்தை
வைத்திருகிறேன் ,
என் இதய வாசலை திறந்து
காத்திருக்கிறேன் ,
உன் வரவை எதிர்பார்த்து.............
No comments:
Post a Comment