உன்னிடம் பிறர் பேசியதாய்
கூறும் போது
தன்னியலாமை எண்ணி
வருந்தும் என்னிதயம்
உன்னை நினைத்தால் உருகும்
என் உள்ளம்
என்னை அறியாமல் பெருகும்
விழி வெள்ளம்
கண்டும் காணாமல் நீ என்னை
கடக்கும் போது
நான் மெல்ல போவேன் என்
உயிரை இழந்து
மனதிலே உள்ள காதல் வலி
விழிகளில் உள்ள கண்ணீர் துளி
இவை துடைக்க வாருவாய
எந்தன் காதலி ....................
No comments:
Post a Comment