Sunday, February 20, 2011

one side love 9

கண்களால் என்னிடம் பேசினாய்
காலம் போனதும் கலைந்து சென்றாய்
எவ்வித அறிவிப்புமின்றி பிரிந்து சென்றாய்
எதுவும் அறியாதது போல் சிரித்து சென்றாய்
என் மனம் கொண்ட கடும் கணம்
உன் வரவை எதிர்பார்க்கும் எந்தன் மனம்
உன்னை பற்றி பிறர் பேசும் போது
சிறிதும் கலங்காமல் கேட்கும் என் காது
உன்னை பிறர் கண்டதாய் கூறும் வேலை
உன்னிலை கேட்டு அதை
                கண்முன் நிறுத்துவேன் கணவுவேலை................

No comments:

Post a Comment