ஒரு சொல்லும் நீ
சொல்ல வேண்டாம்
ஒரு முறையும் என்னை
நினைக்க வேண்டாம்
ஒரு முறையும் கை
சேர்க்க வேண்டாம்
எப்போதும்
உன்னை நான் பார்க்கும் போதும் மட்டும்
நீ புன்னகை பூத்தால் போதும் ..........................
சொல்ல வேண்டாம்
ஒரு முறையும் என்னை
நினைக்க வேண்டாம்
ஒரு முறையும் கை
சேர்க்க வேண்டாம்
எப்போதும்
உன்னை நான் பார்க்கும் போதும் மட்டும்
நீ புன்னகை பூத்தால் போதும் ..........................
No comments:
Post a Comment